Canberraஅடுத்த சில வாரங்களில் சிட்னி - மெல்போர்ன் - கான்பெராவில் கனமழை...

அடுத்த சில வாரங்களில் சிட்னி – மெல்போர்ன் – கான்பெராவில் கனமழை பெய்யும்

-

சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கன்பரா ஆகிய 03 முக்கிய நகரங்களில் அடுத்த சில வாரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகள் போதிய மழையின்றி தவித்து வந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த நிலை காணாமல் போகும் என கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் இந்த நாட்களில் 100 முதல் 200 மில்லிமீற்றர் வரையான கடும் மழை பெய்துள்ளதாகவும் பயிர்களுக்கு போதியளவு நீர் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் நாளை பிற்பகல் முதல் ஒரு வாரத்திற்கும் மேலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும், அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...