Newsஓட்டுனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் மின்சார வாகன வரியை திரும்ப செலுத்த விக்டோரியா அரசு...

ஓட்டுனர்களிடமிருந்து வசூலிக்கப்படும் மின்சார வாகன வரியை திரும்ப செலுத்த விக்டோரியா அரசு தயார்

-

விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட மின்சார வாகன வரியைத் திரும்பப் பெற மாநில அரசு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 2.6 சென்ட் வரி விதிக்கப்பட்டது.

ஆனால், இது சட்டவிரோதமானது என கடந்த மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன்படி, விக்டோரியா மாநில அரசாங்கம் சாரதிகளுக்கு மீண்டும் கிட்டத்தட்ட 07 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பணம் எத்தனை பேருக்குச் செல்லும் என்பதும், ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தொகையும் இன்னும் தீர்மானிக்கப்படாததால், முழு செயல்முறையும் பல மாதங்கள் ஆகலாம் என்று விக்டோரியா மாநில அரசு கூறுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இவ்வளவு வரி விதித்த ஒரே மாநிலம் விக்டோரியா.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...