Newsஇலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

-

தமிழகத்தின் இராமநாதபுரம் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் அகதி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சந்திரமோகன் (43). இவரது இரண்டாவது மகன் தனுஷ் (21), அதே முகாமில் உள்ள உறவினா் பெண்ணை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தாா்.

இதையடுத்து, இருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோா் முடிவு செய்தனா். ஆனால், தனுஷின் மூத்த சகோதரா் திருமணம் முடிந்தவுடன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறினா்.

ஆனால், உடனடியாகத் திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வலியுறுத்தி வந்த தனுஷ், செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மண்டபம் பொலிஸ் நிலைய பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...