Newsசிறுநீரக நோய்க்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கிடைக்காததால் பழங்குடியின மக்கள் அவதி

சிறுநீரக நோய்க்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கிடைக்காததால் பழங்குடியின மக்கள் அவதி

-

சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தட்டுப்பாடு காரணமாக தென் குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களங்கள் தெரிவிக்கின்றன.

இந்நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும், தேவையான மருத்துவ வசதிகள் தாயக மக்களிடையே இல்லை எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது சிறுநீரக தொற்று காரணமாக 06 தாயகப் பிள்ளைகளின் நிலை மோசமாகியுள்ளதோடு, நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளுக்கு வேறு பக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதற்கான போக்கு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுநீரக நோய் அபாயம் என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலையாகும், இது நீண்டகால உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுகாதார சேவைகள் இயக்குனர் எஃப்-சன் கிங் கூறினார்.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு குறைந்த முன்னுரிமை அளிக்கப்பட்டு, தேவையான இருப்புகளை பராமரிக்க முடியாததே இதற்குக் காரணம்.

இதேவேளை, நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தட்டுப்பாடு உலகளாவிய பிரச்சினையாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள சுகாதார அதிகாரிகள், நாட்டில் நம்பகமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக பூர்வீக சமூகத்தினரிடையே நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அறிவு இல்லாமை நோய் பரவுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...