Breaking NewsNSW துணை மருத்துவர்களிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு எச்சரிக்கை!

NSW துணை மருத்துவர்களிடமிருந்து மாநில அரசுக்கு ஒரு எச்சரிக்கை!

-

ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் பாராமெடிக்கல் சங்கம் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொழிற்சங்கங்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் மறுபதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான தொழில்சார் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அரச அவசர சேவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தொகையும், பணமும் மாநில அரசிடம் இல்லை என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதன்படி 20 வீத சம்பள அதிகரிப்பை எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவை சங்கங்கள் தெரிவித்திருப்பதுடன், எதிர்வரும் இரண்டு வருடங்களில் மேலதிகமாக 4 வீத சம்பள அதிகரிப்பு தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், 8 மாதங்களுக்கும் மேலாக சம்பள முரண்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...