Newsமோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

-

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது என்று ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

73 வயதான மெல்போர்ன் நபர் ஒருவர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்படும் போது அவர் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருநூற்றி ஐம்பத்தாறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மின்சார ஸ்கூட்டர்களினால் விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை இரண்டு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அண்மித்துள்ளதாக அவர்கள் காட்டியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...