Newsமோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

-

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது என்று ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

73 வயதான மெல்போர்ன் நபர் ஒருவர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்படும் போது அவர் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருநூற்றி ஐம்பத்தாறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மின்சார ஸ்கூட்டர்களினால் விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை இரண்டு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அண்மித்துள்ளதாக அவர்கள் காட்டியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Latest news

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...