Newsமோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை குறித்து கவனிக்குமாறு வேண்டுகோள்

-

மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது என்று ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

73 வயதான மெல்போர்ன் நபர் ஒருவர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்படும் போது அவர் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருநூற்றி ஐம்பத்தாறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மின்சார ஸ்கூட்டர்களினால் விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை இரண்டு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அண்மித்துள்ளதாக அவர்கள் காட்டியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...