Melbourneமரண அறிவித்தல் - செல்வி.சந்திரநாயகி பரராஜசிங்கம்

மரண அறிவித்தல் – செல்வி.சந்திரநாயகி பரராஜசிங்கம்

-

இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மற்றும் மெல்பேணை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி.சந்திரநாயகி பரராஜசிங்கம் அவர்கள் இன்று மெல்பேணில் இறைபதம் அடைந்து விட்டார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
மேலதிக விபரங்களுக்கு
கெளரி – 0425 575 263
தாரணி – 0402 329 721
சசிதரன் – 0403 199 061

Latest news

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

விக்டோரியாவின் சுகாதார அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சவால் நிலை

விக்டோரியா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இலத்திரனியல் சிகரெட்டுகள் வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்த பாடசாலை மட்டத்தில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்...

வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக ஆபத்தில் உள்ள சுகாதாரம்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் உடல்நலப் பாதுகாப்பைத் தவிர்க்கிறார்கள், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Finder இன் ஆய்வின்படி, கடந்த 12 மாதங்களில் ஐந்து ஆஸ்திரேலியர்களில் இருவர் மருத்துவ...

வெளி நாட்டில் தொலைந்து போன ஆஸ்திரேலியர்களை அழைத்து வர அரசு திட்டம்

நியூ கலிடோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சிக்கித் தவிக்கும் அவுஸ்திரேலியர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சுமார் ஒரு...

வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக ஆபத்தில் உள்ள சுகாதாரம்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் உடல்நலப் பாதுகாப்பைத் தவிர்க்கிறார்கள், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Finder இன் ஆய்வின்படி, கடந்த 12 மாதங்களில் ஐந்து ஆஸ்திரேலியர்களில் இருவர் மருத்துவ...

வெளி நாட்டில் தொலைந்து போன ஆஸ்திரேலியர்களை அழைத்து வர அரசு திட்டம்

நியூ கலிடோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சிக்கித் தவிக்கும் அவுஸ்திரேலியர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சுமார் ஒரு...