Newsஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு

ஆஸ்திரேலியாவின் முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு

-

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

இதை தயாரித்த கில்மோ ஸ்பேஸ் நிறுவனம், இந்த ராக்கெட்டை இந்த ஆண்டு விண்ணில் ஏவுவதாக இருந்தது, ஆனால் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போனதாக கூறுகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டம்.

இதற்கு அதிகாரிகளின் ஒப்புதல் தேவை என்று கில்மோ நிறுவனம் கூறுகிறது.

இந்த ராக்கெட் 25 மீட்டர் உயரமும், 30 மெட்ரிக் டன் எடையும் கொண்டது.

மேலும் இது 5 ஹைபிரிட் என்ஜின்களால் இயக்கப்படும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

Latest news

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

பிரிஸ்பேர்ணில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் – கணவர், மைத்துனர் மீது கொலைக் குற்றம்

பிரிஸ்பேர்ணுக்கு தெற்கே உள்ள Ipswich-ல் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு ஒரு இளம் பெண் இறந்ததை அடுத்து, இரண்டு ஆண்கள் மீது கொலைக் குற்றம்...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...