Newsகுடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நடவடிக்கைகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நடவடிக்கைகள்

-

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் நேற்று இடம்பெற்றதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அமல்படுத்த மாநிலம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் ஓட்டிய 4 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

போதையில் வாகனம் ஓட்டியதற்காக பதினைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

3500 க்கும் மேற்பட்ட சுவாசப் பரிசோதனைகள் மது மற்றும் போதைப்பொருட்களைக் கண்டறிய நடத்தப்பட்டுள்ளன.

ஒட்டு மொத்தத்தில் விக்டோரியா மக்கள் புத்தாண்டின் போது சட்டத்தை மதித்து ஒழுக்கத்துடன் நடந்து கொண்டதாக காவல்துறை உதவி ஆணையர் மைக் கிரேஞ்சர் குறிப்பிடுகிறார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...