Sportsஅவுஸ்திரேலியாவில் 'பிங்க்' டெஸ்ட் போட்டி

அவுஸ்திரேலியாவில் ‘பிங்க்’ டெஸ்ட் போட்டி

-

பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை சிட்னியில் நடைபெற உள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி ‘பிங்க் டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.

போட்டியின் போது மைதானத்தைச் சுற்றியுள்ள தடுப்புகள் மற்றும் அடையாளங்கள், நடுவில் உள்ள விக்கெட்கள் உட்பட அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதோடு அவுஸ்திரேலிய வீரர்கள் பிங்க் தொப்பி அணிந்திருப்பார்கள்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே பிங்க் டெஸ்டின் நோக்கமாகும். முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் புற்று நோயால் மரணமானார். 2005 இல் மெக்ராத் தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மெக்ராத் அறக்கட்டளையைத் தொடங்கினார்.

இந்த அறக்கட்டளை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக நிதி சேகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

நன்றி தமிழன்

Latest news

போக்குவரத்து விதிமீறல்களுக்காக நூற்றுக்கணக்கான விக்டோரியர்களுக்கு அபராதம்

விக்டோரியாவில் மின்-சைக்கிள்களைப் பயன்படுத்தியதற்காக நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் Operation Consider-இன் கீழ் தொடங்கப்பட்ட e-bike, push bike மற்றும் petrol scooter...

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ணில் கார்களைத் திருடியதாக மூவர் கைது 

மெல்பேர்ணில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கார் திருட்டு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. விக்டோரியாவின் கட்டுமானத் துறையில்...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...