News2025ல் நடைபெறவுள்ள கூட்டாட்சி தேர்தல்

2025ல் நடைபெறவுள்ள கூட்டாட்சி தேர்தல்

-

2024ல் கூட்டாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நான்காண்டு பதவிக்காலத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மற்றொரு கூட்டாட்சி தேர்தலை நடத்துவதற்கான தேதி மே 2025 இல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2022 மே மாதம் பிரதமராக பதவியேற்ற அந்தோணி அல்பானீஸ் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்படும்.

பிரதமரின் பதவிக்காலம் 4 வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவது பிரச்சினைக்குரியது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் தேர்தல் நடத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் இருந்தாலும், கூட்டாட்சி தேர்தலுக்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது என்று அந்தோணி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...