Breaking Newsவிக்டோரியாவின் புதிய சொத்து வரி முறை

விக்டோரியாவின் புதிய சொத்து வரி முறை

-

விக்டோரியாவின் புதிய சொத்து வரி முறையானது கூடுதலாக $1 பில்லியன் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட் கடனை அடைப்பதற்காக இந்த வரி விதிக்கப்பட்டதாக விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது முதலீடு மற்றும் வணிகத் துறைகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள், விடுமுறை இல்ல ஆபரேட்டர்கள் மற்றும் கூடுதல் வீட்டு உரிமையாளர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் புதிய வரித் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு, விக்டோரியன் குடியிருப்பாளர்கள் அதிகபட்சமாக $1,000 வரை கூடுதல் வரி செலுத்த வேண்டும்.

கோவிட் கடனில் $32 பில்லியன் செலுத்துவதற்கு இது பயன்படுத்தப்படும் என்று விக்டோரியா அரசாங்கம் கூறுகிறது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...