Melbourneமெல்போர்னில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நச்சுத் தேரை

மெல்போர்னில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நச்சுத் தேரை

-

மெல்போர்ன் அருகே நச்சுத் தேரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Asian Black Spined Toad என்று அழைக்கப்படும் இந்த தேரை தென்கிழக்கு ஆசியாவில் பாலி, தாய்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியாவில் பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா விவசாய உயிரியல் பாதுகாப்பு பிரிவு மேலாளர் ஆடம் கே கூறுகையில், 1999 முதல் மாநிலத்தில் 18 விஷ தேரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செல்லப்பிராணிகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் தேரைகள் மனிதர்களுக்கு பல்வேறு ஒவ்வாமைகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

தேரைகள் விரைவாக பரவுவதால் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

எனவே விஷமுள்ள தேரை கண்டால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு ஆடம் கே.விக்டோரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...