Newsவெள்ளத்தில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்குமாறு அறிவுரை

வெள்ளத்தில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்குமாறு அறிவுரை

-

SES கமாண்டர் மார்க் கேட்டல் விக்டோரியாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு வெள்ள நீரில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்.

மாநிலத்தில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஏற்கனவே பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான வெள்ளம் தொடர்பில் நீங்கள் காரை ஓட்டுவதற்கு தீர்மானித்தால் அதுவே உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் கடைசி முடிவாக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓட்டுநர்கள் அல்லாத பொதுமக்களும் வெள்ளத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டின் முதல் ஏழு நாட்களுக்குள் 20 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

விக்டோரியாவின் சில பகுதிகளில் 200மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...