Newsதொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஆயுததாரிகள்

தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஆயுததாரிகள்

-

அமெரிக்காவின் ஈக்வடோரில், உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, ​​நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த கலையகத்திற்கு ஆயுதம் ஏந்தியவர்கள் புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களை ஆயுதம் ஏந்திய குழுவினர் கொன்று விடுவதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தெரிவிப்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பாதுகாப்புப் படையினர், தொலைக்காட்சி நிலையத்தை சோதனை செய்து ஆயுதக் குழுவைக் கைது செய்தனர். அவர்கள் ஈக்வடார் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...