Newsதொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஆயுததாரிகள்

தொலைக்காட்சி ஒன்றின் நேரலை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஆயுததாரிகள்

-

அமெரிக்காவின் ஈக்வடோரில், உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, ​​நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த கலையகத்திற்கு ஆயுதம் ஏந்தியவர்கள் புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்களை ஆயுதம் ஏந்திய குழுவினர் கொன்று விடுவதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தெரிவிப்பது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பாதுகாப்புப் படையினர், தொலைக்காட்சி நிலையத்தை சோதனை செய்து ஆயுதக் குழுவைக் கைது செய்தனர். அவர்கள் ஈக்வடார் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....