Newsகுயின்ஸ்லாந்து, விக்டோரியா மக்களுக்கு உதவும் பிரதமர்

குயின்ஸ்லாந்து, விக்டோரியா மக்களுக்கு உதவும் பிரதமர்

-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மக்களுக்கு மேலும் நிவாரணப் பொதிகள் வழங்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில், ஆஸ்திரேலியர்கள் சூறாவளி, வெள்ளம் மற்றும் காட்டுத் தீ போன்ற பல இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், அந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனையும் உயர்த்த வேண்டும் என்று அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தினார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், விஞ்ஞான ரீதியாகவும், காலநிலை மாற்றம் ரீதியாகவும் வெள்ள நிலைமை ஒரு எச்சரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...