Newsதேர்தலின் பின் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக்கட்சிக்கும்

தேர்தலின் பின் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக்கட்சிக்கும்

-

தமிழரசுக்கட்சிக்கான தலைமை பதவிக்கான தேர்தலின் பின்னர் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக் கட்சிக்கும் ஏற்படும் என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் தலைமை பதவிக்கான போட்டி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ்த்தேசிய நீக்கத்தை தமிழ்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் பட்சத்தில் 2003 ஆம் ஆண்டு ஆனந்த சங்கரி விடுதலைக்கூட்டணியோடு தனியே சென்றதினைப் போன்று மீண்டும் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்காத இந்த சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழ் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் இவ்வாறான அரசியல் போட்டிகளுக்கு செல்லக்கூடாது என்றும், இந்த போட்டிகள் தமிழர்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ்

குயின்ஸ்லாந்தில் செல்லப்பிராணி நாய்களிடையே பரவும் கொடிய வைரஸ் குறித்து அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Willows மற்றும் Kirwan பகுதிகளில் உள்ள செல்ல நாய்களிடையே Canine parvovirus (Parvo)...

ஓய்வூதிய வயது சுகாதார சேவைகளை முடக்கும் என கூறும் ஆய்வாளர்கள்

ஆஸ்திரேலியர்கள் ஓய்வு பெறுவதை தாமதப்படுத்துவது நிர்வாக மற்றும் சுகாதார சேவைகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், 10 பேரில்...

குயின்ஸ்லாந்தில் Pill Testing தடை செய்யப்பட்டதற்கான காரணம்!

Pill Testing-ஐ தடை செய்த முதல் ஆஸ்திரேலிய மாநிலமாக குயின்ஸ்லாந்து மாறியுள்ளது. அரசாங்கம் தொடர்புடைய திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. மேலும் பிரதிநிதிகள் சபை அதைத் தடை செய்ய...

அதிகரித்துள்ள விக்டோரியன் பள்ளி மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள்

விக்டோரியாவில் கல்வியில் செய்யப்பட்ட முதலீடுகள் மாணவர்களின் கற்றலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விக்டோரியன் துணைப் பிரதமர் பென் கரோல், முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறப்புக் கூட்டத்தில்,...

மெல்பேர்ணில் வேகமாக வாகனம் ஓட்டிய நபர் – வாகனம் பறிமுதல்

மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் மணிக்கு 196 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிகாலை 3 மணியளவில்...

புற்றுநோயைத் தடுக்க உதவும் மருத்துவப் பரிசோதனை

பெரிய அளவிலான CT, ultrasound அல்லது MRI மருத்துவ ஸ்கேன்களிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கு ஆளாவது குழந்தைகளில் புற்றுநோய் அபாயத்தை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அரசு...