Breaking Newsநிராகரிக்கப்பட்ட குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிதியுதவி

நிராகரிக்கப்பட்ட குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நிதியுதவி

-

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அவசர நிதி உதவிக்கு தகுதியற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை, ஐம்பத்தேழாயிரத்திற்கும் மேற்பட்டோர் அவசர நிதி உதவி கேட்டனர்.

ஆனால் இருபத்தொன்பதாயிரத்துக்கும் சற்று அதிகமாகவே நிதியுதவி கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்கள் வரை நிதி உதவியும், மூவாயிரத்து ஐநூறு டாலர்கள் வரை பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சமூக சேவைகள் திணைக்களம், உதவிக்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்று கூறுகிறது.

எனினும், பல உதவிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.

சில சமயங்களில் உதவியை நாடுவோரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாத பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சமூக சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...