Newsசுமார் இருபது கடற்கரைகளில் நீந்துவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுரை

சுமார் இருபது கடற்கரைகளில் நீந்துவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுரை

-

சிட்னியைச் சுற்றியுள்ள பல கடற்கரைகள் மாசுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக சேகரிக்கப்பட்ட பல்வேறு கழிவுகள் கரையோரக் கடற்பரப்பில் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, சிட்னியைச் சுற்றியுள்ள சுமார் இருபது கடற்கரைகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் நீரை பரிசோதித்ததில், அந்த நீரில் பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்பதால், கடலில் உள்ள தண்ணீரைத் தொடுவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவின் AI சட்டம் உங்களை ஏன் என்று யோசிக்க வைக்கிறது?

நீதிமன்ற ஆவணங்களை வரைவதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு விக்டோரியன் சட்ட சேவைகள் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. AI தவறான வழக்கு மேற்கோள்களை...

வேலைகள் மற்றும் தாய்மையைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா பல வசதிகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கான வேலைப் பாதுகாப்பு மற்றும் விடுப்பு உரிமைகள் குறித்து நியாயமான பணி குறைதீர்ப்பாளன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய வேலைவாய்ப்பு தரநிலைகளின்படி, கர்ப்ப காலத்தில் ஊதியம்...

MATES விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் MATES விசாவிற்கு விண்ணப்பிக்க இந்திய குடிமக்கள் முதலில் வாக்களிக்கப் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Mobility Arrangement for Talented Early-professionals...

 முதல் முறையாக ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள விஸ்வாஸ்குமார்

ஜூன் மாதம் 241 பேரைக் கொன்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வஷ்குமார் ரமேஷ், முதல் முறையாக ஊடகங்களுக்குப் பேட்டி...

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...