Melbourneபெண் ஒருவரைக் கொன்ற கார் விபத்து - விசாரணைகள் ஆரம்பம்

பெண் ஒருவரைக் கொன்ற கார் விபத்து – விசாரணைகள் ஆரம்பம்

-

மெல்போர்ன் குயின்ஸ் சாலையில் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரை ஓட்டிச் சென்றவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், பொலிஸார் வரும் வரை அவர் விபத்து நடந்த இடத்திலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் பயணித்த போது விபத்தில் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.

சிசிடிவி மற்றும் கார் கமெராக்களில் இருந்து தரவுகளை சேகரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

சந்தேக நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸாருக்கு பூரண ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...