Newsகடலோர அரிப்பை குறைக்க செயற்கை பவளப்பாறைகள்

கடலோர அரிப்பை குறைக்க செயற்கை பவளப்பாறைகள்

-

ஆஸ்திரேலியாவில் கடலோர அரிப்பின் எதிர்மறை விளைவுகளை குறைக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

மோசமான வானிலையுடன் உருவான சூறாவளி ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முழு கடற்கரையோரமும் 34 ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு மேல் பரந்து விரிந்து காணப்படுவதாகவும், முழு கடற்பரப்பும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்ப உத்திகளில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி கரையோரங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்படும் பவளப்பாறைகளை சுற்றி கடல் வாழ் உயிரினங்கள் பரவும் என நம்பப்படுகிறது.

கடலின் பல்லுயிர் பெருக்கத்தை பராமரிக்க உதவுகிறது என்று கடல்சார் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...