Newsவடபகுதியை கடுமையாக பாதிக்கும் வெள்ளம்

வடபகுதியை கடுமையாக பாதிக்கும் வெள்ளம்

-

வெள்ளத்தால் வடமாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை அமைப்பில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.

ரயில் தண்டவாளங்களும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

மேலும் சரக்கு போக்குவரத்து சேவைகள் தடைபட்டுள்ளதால் அப்பகுதியில் பொருட்களை வெளியிடுவதை மட்டுப்படுத்த பல்பொருள் அங்காடிகள் நடவடிக்கை எடுத்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன்படி வடமாகாண வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி மற்றும் பால் தொடர்பான பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த சில மணிநேரங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...