Sydneyசிட்னி பொங்கல் விழாவில் HSC மாணவர்களுக்கு பாராட்டு

சிட்னி பொங்கல் விழாவில் HSC மாணவர்களுக்கு பாராட்டு

-

உயர்தர தேர்வில் (HSC) தமிழ்மொழியை ஒரு பாடமாக தேர்வுசெய்து சித்தியடைந்த மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
அவர்களோடு, அத்தகைய மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உயர்தரத் தேர்விற்காக கற்பித்துவரும் வென்ற்வேத் தமிழ்க்கல்வி நிலைய ஆசிரியர் திருமதி இந்துமதி அவர்களும் மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.

Latest news

இலங்கையைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் கைது

இலங்கையில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 4 ISIS பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் வைத்து இவர்களை குஜராத் தீவிரவாத...

உடற்பயிற்சி செய்யும் ஆஸ்திரேலியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நான்கில் ஒரு ஆஸ்திரேலியர் போதுமான உடற்பயிற்சி செய்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட...

மெல்போர்ன் வேனில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருள்

மெல்போர்னின் வடமேற்கில் ஒரு வேனில் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான ரொக்கமும் 30 கிலோ போதைப்பொருள் ஐஸ்களும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழன் அன்று, எல் ரெனோ...

ஏப்ரல் மாதத்திற்குள், பிரபலமான சமூக ஊடகங்கள் பற்றி வெளியான அறிக்கைகள்

ஏப்ரல் 2024 நிலவரப்படி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான சமூக வலைப்பின்னல்களில் ஒரு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தி ஸ்டாட்டிஸ்டிக் இணையதளத் தரவுகளின்படி, மாதாந்திர செயலில் உள்ள...

மெல்போர்னில் கத்தியால் குத்தப்பட்ட பெண் – மருத்துவமனையில் அனுமதி

மெல்போர்னில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டருக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். காயமடைந்த 35 வயதுடைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலை...

TR வயது வரம்பை அதிகரிக்க மத்திய அரசிடம் மனு

485 விசா பிரிவினருக்கான வயது வரம்பை 35 ஆகக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நாடாளுமன்றத்தில் மனு தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளது. இதில்...