Newsகறுப்பு தினமாக கொண்டாடப்பட்ட இலங்கையின் சுதந்திர தினம்

கறுப்பு தினமாக கொண்டாடப்பட்ட இலங்கையின் சுதந்திர தினம்

-

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்தநிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சூழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

Latest news

மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள ரிசர்வ் வங்கி

ஆகஸ்ட் மாத நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) ரொக்க விகிதத்தை 0.25 சதவீதப் புள்ளிகள் குறைத்துள்ளது. அதன்படி, முந்தைய 3.85% வட்டி விகிதம்...

போப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ள சூப்பர் ஸ்டார் Madonna

பட்டினியால் வாடும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக மனிதாபிமானப் பணிக்காக காசாவுக்கு வருமாறு மடோனா போப்பிடம் கேட்டுக்கொள்கிறார். ரோமன் கத்தோலிக்கராக வளர்க்கப்பட்ட அமெரிக்க சூப்பர் ஸ்டார் Madonna,...

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

மெல்பேர்ணில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் கிழக்கில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்த பெண்ணைக் கொலை செய்ததாக ஒரு ஆண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சற்று முன்பு போலீசார்...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...