Newsஅழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

அழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

-

இந்தியாவின் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ளதுடன் அதற்காக அவர் கூறியுள்ள காரணம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தான் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த அழகுசாதனப்பொருட்களை தனது மாமியார் எடுத்து பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே தான் விவாகரத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீட்டில் அடிக்கடி மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை நடந்துள்ளதுடன் சில மாதங்களுக்குப் பின்னர் இது தற்போது விவாகரத்திற்கு வந்துள்ளது.

அடிக்கடி தனது அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்துவதால் அவை சில நாட்களுக்குள் தீர்ந்து போவதாகவும், இதன் காரணமாக தன்னால் வெளியே செல்லும் போது அவற்றை பயன்படுத்த முடியாது போவதாகவும் அந்த பெண் தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் பலரும் இதனை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...