Newsதாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி - சாரதி கைது

தாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி – சாரதி கைது

-

தாய்லாந்தின் பட்டாயாவில் செல்லமாக வளர்த்த சிங்கக் குட்டியை காரில் ஏற்றிக்கொண்டு வீதி உலா சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவானது, வெள்ளை நிற பென்ட்லி காரின் பின் இருக்கையில் சங்கிலியால் கட்டப்பட்ட சிங்கக் குட்டி ஒன்று அமர்ந்து பெண் மற்றும் ஆணுடன் காரின் முன் இருக்கைகளில் அமர்ந்து செல்வதைக் காட்டுகிறது.

சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் சிங்கத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அதிகாரப்பூர்வ பதிவு தேவை.

குறித்த பெண் தாய்லாந்து நபரிடம் இருந்து இந்த சிங்கக்குட்டியை வாங்கியதாகவும், எனவே அவர் சிங்கக்குட்டியை பட்டாயாவிற்கு கொண்டு வந்ததாகவும், ஆனால் அதற்கு முன் சட்டப்பூர்வ அனுமதியை பெற தவறியதாகவும், எனவே இந்த விலங்கின் போக்குவரத்து மற்றும் உரிமை சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி, அனுமதியின்றி காட்டு விலங்கை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 100,000 பாட் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கக்குட்டியை வாடகை விடுதியில் தங்கவைத்ததாக கூறப்படும் இலங்கையரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...