Cinemaலால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய...

லால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ரஜினி

-

1980 களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் ரஜினி காந்த வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையான ரஜினி காந்த வைத்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளதோடு, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன் லால் சலாம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தனது தந்தையை குறித்து ‘சங்கி’ என்ற வார்த்தை உபயோகித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய வீடியோக்கள் வைரலாகின.

இதில் ரஜினியின் காட்சி 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது 45 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 கோடி என்ற கணக்கில் 40 நிமிடத்திற்கு ரூ. 40 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...