Newsஉலகிலேயே முதன்முறையாக மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர்

உலகிலேயே முதன்முறையாக மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர்

-

உலகிலேயே முதன்முறையாக மூளையில் சிப் பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டவர் தற்போது ஆன்லைன் செஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கோடீஸ்வரரான எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட நியூராலிங்க், கடந்த ஜனவரியில் முதன்முறையாக மனித மூளையில் சிப் ஒன்றை வெற்றிகரமாக நபரொருவருக்கு பொருத்தியது.

29 வயது இளைஞருக்கு டைவிங் செல்லும் போது விபத்து ஏற்பட்டு தோள்பட்டைக்கு கீழே செயலிழந்தது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் தனது எண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி கணினி curser அல்லது keyboard-ஐ கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, சிப் பொருத்தப்பட்ட நோயாளி தனது எண்ணங்களைப் பயன்படுத்தி கணினி mouse-ஐ கட்டுப்படுத்த முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எக்ஸின் செய்தியைப் பற்றிக் குறிப்பிட்ட எலோன் மஸ்க், மூளையில் சிப்பைப் பொருத்துவது எளிதான செயல் என்றும், முதல் அறுவை சிகிச்சை செய்தவர் மனதுடன் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது அடையாளம் காணப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தில் நியூரோ இன்ஜினியரிங் திட்ட இயக்குநர் கிப் லுட்விக், இந்த நுட்பங்களைப் பற்றிய கூடுதல் ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளது என்றார்.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...