Newsகடலில் விழுந்த பார்சல்களை எடுக்க சென்ற 12 பேர் பலி

கடலில் விழுந்த பார்சல்களை எடுக்க சென்ற 12 பேர் பலி

-

வடக்கு காசா பகுதியில் பெய்ட் லாஹியா அருகே கடலில் விழுந்த உதவிப் பொட்டலங்களை மீட்க முயன்ற 12 பாலஸ்தீனியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உதவிக்காக விரைவதையும், சிலர் கடலில் விழுந்த பார்சல்களை மீட்டெடுக்க முயற்சிப்பதையும் வான்வழி காட்சிகள் காட்டுகிறது.

கடும் பட்டினியால் தவித்து நீச்சல் அடிக்க அல்லது உதவிப் பொட்டலங்களைப் பெறச் சென்ற இனந்தெரியாத குழுவொன்று விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், காசா நகரின் மேற்கில் உள்ள அல்-ஷாதி முகாமில் விமான உதவிப் பொதி விழுந்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

காசா பகுதிக்கு நுழைவதற்கு இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் அத்தியாவசியப் பொருட்களை சீர்குலைத்து 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் இருப்பதாக ஐநா அறிக்கைகள் காட்டுகின்றன.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...