Newsகடலில் விழுந்த பார்சல்களை எடுக்க சென்ற 12 பேர் பலி

கடலில் விழுந்த பார்சல்களை எடுக்க சென்ற 12 பேர் பலி

-

வடக்கு காசா பகுதியில் பெய்ட் லாஹியா அருகே கடலில் விழுந்த உதவிப் பொட்டலங்களை மீட்க முயன்ற 12 பாலஸ்தீனியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உதவிக்காக விரைவதையும், சிலர் கடலில் விழுந்த பார்சல்களை மீட்டெடுக்க முயற்சிப்பதையும் வான்வழி காட்சிகள் காட்டுகிறது.

கடும் பட்டினியால் தவித்து நீச்சல் அடிக்க அல்லது உதவிப் பொட்டலங்களைப் பெறச் சென்ற இனந்தெரியாத குழுவொன்று விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், காசா நகரின் மேற்கில் உள்ள அல்-ஷாதி முகாமில் விமான உதவிப் பொதி விழுந்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

காசா பகுதிக்கு நுழைவதற்கு இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் அத்தியாவசியப் பொருட்களை சீர்குலைத்து 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் இருப்பதாக ஐநா அறிக்கைகள் காட்டுகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...