Newsகடலில் விழுந்த பார்சல்களை எடுக்க சென்ற 12 பேர் பலி

கடலில் விழுந்த பார்சல்களை எடுக்க சென்ற 12 பேர் பலி

-

வடக்கு காசா பகுதியில் பெய்ட் லாஹியா அருகே கடலில் விழுந்த உதவிப் பொட்டலங்களை மீட்க முயன்ற 12 பாலஸ்தீனியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உதவிக்காக விரைவதையும், சிலர் கடலில் விழுந்த பார்சல்களை மீட்டெடுக்க முயற்சிப்பதையும் வான்வழி காட்சிகள் காட்டுகிறது.

கடும் பட்டினியால் தவித்து நீச்சல் அடிக்க அல்லது உதவிப் பொட்டலங்களைப் பெறச் சென்ற இனந்தெரியாத குழுவொன்று விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், காசா நகரின் மேற்கில் உள்ள அல்-ஷாதி முகாமில் விமான உதவிப் பொதி விழுந்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

காசா பகுதிக்கு நுழைவதற்கு இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் அத்தியாவசியப் பொருட்களை சீர்குலைத்து 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் வாடும் அபாயத்தில் இருப்பதாக ஐநா அறிக்கைகள் காட்டுகின்றன.

Latest news

கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று நோய் அபாயம்

மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தட்டம்மை அபாயம் குறித்து சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பெர்த்தில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு தட்டம்மை நோய்...

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500) இந்தக்...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

Graffiti பிரச்சனைக்கு தீர்வை வழங்கும் மெல்பேர்ண் கவுன்சில் 

மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...