Newsஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக வன்முறையைத் தடுக்க புதிய சாசனம்

-

பல்கலைக்கழக வளாகங்களில் பாலியல் துன்புறுத்தல்களை நிவர்த்தி செய்வதற்கான புதிய சாசனத்தில் கையெழுத்திட ஆஸ்திரேலிய பல்கலைக்கழக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அதே வாக்குறுதிகளையே புதிய பிரகடனமும் மீண்டும் செய்துள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புதிய சாசனத்தின்படி, பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகளைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் அதிக முன்னுரிமை அளிக்கும்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் முறைப்பாடுகள் தொடர்பான ஒம்புட்ஸ்மேன் பதவியை ஸ்தாபித்தல் மற்றும் அதனைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான பணிக்குழுவை நிறுவுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய சாசனத்தின் கீழ், பல்கலைக்கழக நிர்வாகம் 9 அம்சங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளது, இதில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய புள்ளிவிவர தகவல்களை வெளியிடுவது, பாலியல் துன்புறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அறிவிப்பது உட்பட பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு இது குறித்து தெரிவிக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், புதிய சாசனத்திற்கு முழு பல்கலைக்கழக அமைப்பும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...