Cinemaஉலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில்...

உலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில் மரணம்

-

பிரபல கொரிய பாடகர் பார்க் போ ராம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

30 வயதான இவர் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கடந்த 11ம் திகதி நண்பர்கள் இருவருடன் தனிப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், தேடியபோது மயங்கி கிடந்துள்ளார்.

இந்த மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்க் போராமின் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் கே2 போட்டியில் பங்கேற்ற பார்க் போரம், தனது திறமையால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பின்னர் 2014 இல் “பியூட்டிஃபுல்” பாடலின் வெளியீட்டின் மூலம் பாப் இசை துறையில் நுழைந்தார்.

அப்போதிருந்து அவரது இசை வாழ்க்கையில், போரம் பல விருதுகளை வென்றது மட்டுமல்லாமல், மற்றொரு பாடலை வெளியிடவும் தயாராகி வந்தார்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...