Cinemaஉலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில்...

உலகம் முழுவதும் அறியப்பட்ட புகழ்பெற்ற மற்றும் அழகான பாடகர் மர்மமான முறையில் மரணம்

-

பிரபல கொரிய பாடகர் பார்க் போ ராம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

30 வயதான இவர் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கடந்த 11ம் திகதி நண்பர்கள் இருவருடன் தனிப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், தேடியபோது மயங்கி கிடந்துள்ளார்.

இந்த மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பார்க் போராமின் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அவரது நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற சூப்பர் ஸ்டார் கே2 போட்டியில் பங்கேற்ற பார்க் போரம், தனது திறமையால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

பின்னர் 2014 இல் “பியூட்டிஃபுல்” பாடலின் வெளியீட்டின் மூலம் பாப் இசை துறையில் நுழைந்தார்.

அப்போதிருந்து அவரது இசை வாழ்க்கையில், போரம் பல விருதுகளை வென்றது மட்டுமல்லாமல், மற்றொரு பாடலை வெளியிடவும் தயாராகி வந்தார்.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...