Newsசமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை

சமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை

-

சமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சமூக ஊடகங்களில் சிறப்புக் குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள மெட்டா நிறுவனம் மற்றும் செய்தி நிறுவனங்களுடனான நிதி கொடுக்கல் வாங்கல்களை நிறுத்தியமை தொடர்பில் கூட்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கீழ் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களில் தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் இது ஆராயும்.

பயனர்களின் மன ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் விளைவுகள் குறித்து குழு அறிக்கை செய்யும் என்று கூறப்படுகிறது.

சமூக ஊடக நிறுவனங்களை பொறுப்புக்கூற வைக்க இந்த விசாரணை ஒரு வாய்ப்பு என்று தகவல் தொடர்பு அமைச்சர் மிச்செல் ரோலண்ட் கூறுகிறார்.

Latest news

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரணம் வழங்கும் ANZ

விக்டோரியன் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பேரிடர் நிவாரண உதவிகளை வழங்க ANZ தயாராகி வருகிறது. அதன்படி, வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டுகள், தனிநபர் கடன்கள் மற்றும் சில...

அமெரிக்காவை விட ஆஸ்திரேலியாவில் குழந்தைகளை விரும்பாத தம்பதிகளின் விகிதம் அதிகம்

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 2026 ஆம் ஆண்டில் 28 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு குடியேற்றத்தில் குறைவு மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் இருக்கலாம் என்று...

உடனடியாக திரும்பப் பெறப்படும் Kmart Ice Packs

ஆஸ்திரேலியா முழுவதும் Kmart கடைகளிலும் ஆன்லைனிலும் விற்கப்பட்ட இரண்டு Anko சிறிய மற்றும் பெரிய ஜெல் ஐஸ் பேக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன, ஏனெனில் அவற்றில் நச்சுப்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...