Newsமனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

மனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

-

லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தியதற்காக ஐந்து இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பிரஜை ஓட்டிச் சென்ற காரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அதில் பயண ஆவணங்கள், விசா, குடியிருப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் பயணிப்பதைக் கண்டனர்.

காரை ஓட்டி அவருக்கு உதவிய இலங்கை பிரஜைகள் இருவரிடமும் விசா உள்ளிட்ட அனுமதிப்பத்திரங்கள் இருந்த போதிலும் அதில் பயணித்த ஏனைய நபர்களிடம் அனுமதிப்பத்திரம் எதுவும் இல்லை.

மேலும், மற்றொரு காரில் பயணித்த மூன்று இலங்கை பிரஜைகளும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் நபர்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லத்வியாவில் சட்டவிரோதமாக குடியேற அனுமதித்த இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இரண்டு முதல் எட்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...