Newsமனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

மனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

-

லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தியதற்காக ஐந்து இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பிரஜை ஓட்டிச் சென்ற காரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அதில் பயண ஆவணங்கள், விசா, குடியிருப்பு அனுமதிப்பத்திரம் இன்றி ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் பயணிப்பதைக் கண்டனர்.

காரை ஓட்டி அவருக்கு உதவிய இலங்கை பிரஜைகள் இருவரிடமும் விசா உள்ளிட்ட அனுமதிப்பத்திரங்கள் இருந்த போதிலும் அதில் பயணித்த ஏனைய நபர்களிடம் அனுமதிப்பத்திரம் எதுவும் இல்லை.

மேலும், மற்றொரு காரில் பயணித்த மூன்று இலங்கை பிரஜைகளும் அந்த பகுதியில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் நபர்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லத்வியாவில் சட்டவிரோதமாக குடியேற அனுமதித்த இலங்கைப் பிரஜைகளுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இரண்டு முதல் எட்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...