Melbourneமெல்போர்னில் புனைப்பெயர்களால் மாணவிகளை துன்புறுத்திய மாணவர் குழு தொடர்பில் விசாரணைகள்

மெல்போர்னில் புனைப்பெயர்களால் மாணவிகளை துன்புறுத்திய மாணவர் குழு தொடர்பில் விசாரணைகள்

-

மெல்போர்னில் உள்ள மற்றுமொரு பாடசாலையில், ஆபாசமான வார்த்தைகளால் புனைப்பெயர்களைப் பயன்படுத்தி மாணவிகளை துன்புறுத்திய மாணவர் குழு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

McClelland மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று, தங்கள் வகுப்பறையில் உள்ள மாணவிகளுக்கு ஆபாசமான புனைப்பெயர்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் பாடசாலையின் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் செயல் முதல்வர் லாரா ஸ்பென்ஸ் தெரிவித்தார்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை சேவைகள் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு விக்டோரியா பாடசாலையாலும் பெண் மாணவர்களை இவ்வாறு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஒடுக்க முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர், மெல்போர்னில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இதேபோன்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், இது போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

1,000 வேலை வெட்டுக்கு தயாராகும் NSW போக்குவரத்துத் துறை

ஒரு பெரிய நிறுவன மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக, NSW-க்கான போக்குவரத்துத் துறை 1,000க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல்...