Sportsமழையால் ரத்தானதால் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஐதராபாத் -...

மழையால் ரத்தானதால் பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஐதராபாத் – IPL 2024

-

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக நாணயசுழற்சி இடம்பெறாமலே ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஐதராபாத் அணி பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து ஐதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

14 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்ற குஜராத் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

நன்றி தமிழன்

Latest news

அடுத்த மாதம் முதல் மொபைல் போன் பயன்படுத்தினால் ஓட்டுநர்களுக்கு அபராதம்

அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவின் சாலைச் சட்டங்களில் பல பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள AI கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் மொபைல்...

ஜப்பானில் ட்விட்டர் கொலையாளிக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...

உறைந்த தவளைகள் உட்பட 62,000 கிலோ உணவை ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண்

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலியாக பெயரிடப்பட்ட polystyrene பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த அந்த உணவை ஆஸ்திரேலிய...

சர்வதேச மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் வேலைகளைக் குறைக்க உள்ள பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பிராந்திய பல்கலைக்கழகங்களில் ஒன்று, அதன் பட்ஜெட்டில் இருந்து $35 மில்லியன் சேமிக்க முயற்சிப்பதால், ஊழியர்களின் வேலைகள் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது. சர்வதேச மாணவர் வேலைவாய்ப்புகளில்...