Newsஇலங்கையைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் கைது

இலங்கையைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் இந்தியாவில் கைது

-

இலங்கையில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 4 ISIS பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் வைத்து இவர்களை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபர்களை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இலங்கையர்கள் அகமதாபாத் விமான நிலையத்தில் இருப்பதற்கான காரணம் மற்றும் அவர்களின் நோக்கம் தெளிவாக தெரியவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அகமதாபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் மூன்று அணிகள் வருவதற்கு முன்னதாகவே இந்த கைதுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

குழந்தை பாலினத்தை தெரிந்துகொள்ள அமெரிக்கா செல்லும் மெல்பேர்ண் தாய்

மென்பேர்ண் நகரத்திலிருந்து தனது பிறக்காத குழந்தையின் பாலினத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா சென்ற ஒரு தாய் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த தாய்க்கு Instagram-இல் 60,000 க்கும் மேற்பட்ட...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...