Newsகத்திக்குத்து குற்றங்களை தடுக்க புதிய சட்டம் இயற்றத் திட்டம்

கத்திக்குத்து குற்றங்களை தடுக்க புதிய சட்டம் இயற்றத் திட்டம்

-

அவுஸ்திரேலியாவின் மாநில அரசாங்கங்கள் கத்திகள் அல்லது உலோகக் கூரிய ஆயுதங்களை எடுத்துச் செல்பவர்களைச் சோதனை செய்வது தொடர்பான புதிய சட்டங்களை இயற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவற்றுள், நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் தற்போது சில பொது இடங்களில் கத்திகள் மற்றும் உலோகக் கூரிய ஆயுதங்களை ஏந்தியவர்களை வாரண்ட் இன்றி சோதனையிட சட்டப்பூர்வ அனுமதி பெற்றுள்ளது.

உலோகப் பொருள்களைக் கண்டறிய ஸ்கேனிங் கருவிகளைப் பயன்படுத்த மாநில காவல்துறைக்கும் சட்டப்பூர்வ அனுமதி உள்ளது என்பது சிறப்பு.

இரட்டை முனைகள் கொண்ட கத்திகள், வாள்கள் போன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தால் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் கிறிஸ் மினாஸ், கடந்த காலங்களில் காணப்பட்ட கொடூரமான கத்திக் குத்துச் சம்பவங்களைத் தடுப்பதற்காக இந்தப் புதிய சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

தடை செய்யப்பட்ட கத்திகளை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கவும், பொது இடங்களில் அவற்றை எடுத்துச் செல்வதைத் தடுக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களின் பாவனையை குறைப்பதற்கும் வாள்வெட்டு தொடர்பான குற்றச்செயல்களை குறைப்பதற்கும் புதிய சட்டங்களை கொண்டு வருவதன் நோக்கம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...