Newsவாடகை வீடுகளின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள குத்தகைதாரர்கள்

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள குத்தகைதாரர்கள்

-

வாடகை வீடுகளின் விலையேற்றத்தால் குத்தகைதாரர்கள் மோசடிக்கு ஆளாகும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக வீட்டு வாடகையை குறித்த திகதியில் செலுத்திய போதும் வீட்டு உரிமையாளர்களின் சில மோசடி நடவடிக்கைகளினால் குத்தகைதாரர்கள் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குத்தகைதாரர்கள் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

செல்லப் பிராணிகளை வளர்க்கக் கூடாது, சமைக்கும் போது உணவின் வாசனை வீட்டில் இருந்து வெளியேறக் கூடாது, குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என பல கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய வேண்டியுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் வாழவேண்டியது குத்தகைதாரர்களுக்கு மிகவும் கடுமையான சூழ்நிலை மற்றும் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குத்தகைதாரர்கள் தாங்கள் அனுபவிக்கும் சிரமங்களை சமூக ஊடகங்கள் மூலம் பதிவு செய்திருந்ததுடன், கடந்த 12 மாதங்களில் வாடகைச் செலவு 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...