Newsவிக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மசோதா

விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மசோதா

-

விக்டோரியா மாநில அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தவறான நடத்தைகளைத் தடுக்க புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகளின் தகாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு விக்டோரியா அரசாங்கம் நீண்ட நாட்களாக தயாராகி வருகின்றது.

புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஊழல் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முடக்குவதுடன் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.

புதிய சட்டங்கள் குறித்து மாநில எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பும் வரவிருக்கும் குளிர்கால விடுமுறைக்குப் பிறகு நடைபெற உள்ளது.

மாநில அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்த புதிய சட்டங்களின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை, நெறிமுறை மீறல்கள் மற்றும் நாடாளுமன்றக் கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற புகார்களை விசாரிக்க 3 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கும்.

பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறுகையில், இது ஆஸ்திரேலியா முழுவதிலும் பாராளுமன்ற நெறிமுறைகளின் மிக முக்கியமான சீர்திருத்தம் என்று கூறினார்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...