Newsதென்கொரியாவுக்குள் குப்பையை பலூன்களில் கட்டி அனுப்பிய வடகொரியா

தென்கொரியாவுக்குள் குப்பையை பலூன்களில் கட்டி அனுப்பிய வடகொரியா

-

பிரம்மாண்ட பலூன்கள் மூலம் தென் கொரியாவுக்குள் வட கொரியா குப்பைகளைக் கொட்டியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது 2ஆவது உளவு செயற்கைக்கோளை வட கொரியா திங்கட்கிழமை விண்ணில் செலுத்த முயன்றது. எனினும், அதை ஏந்திச் சென்ற ரொக்கெட் சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

இந்நிலையில், நூற்றுக்கணக்கான பலூன்களில் குப்பைகளைக் கட்டி அவற்றை தென் கொரியாவுக்குள் வட கொரியா புதன்கிழமை பறக்கவிட்டது. அவற்றில் வெடிபொருள்களோ, இரசாயன ஆயுதங்களோ இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் தென்கொரியா மீட்புக் குழுவினரை அனுப்பியது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன்னர் தென்கொரியா நடத்திய போர் விமானப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா இந்த விநோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...