Newsஇலங்கையில் பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கையில் பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

-

இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், ஏனைய இரு நாட்களில் வீட்டிலிருந்தவாறே மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.

திங்கள் , செவ்வாய் மற்றும் வியாழனன்று பாடசாலைகள் திறக்கப்படும எனவும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்தவாறே கல்வியை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்படும் Snowtown கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளி

வெகுஜனக் கொலையில் தொடர்புடைய கொலையாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலியரான James Vlassakis, உலகின் முதல் பரோல் சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். வழங்கப்பட்ட பரோல் என்பது சிறையில் இருந்த...

NSW-வில் சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு புதிய வழி

குறைந்த தெரிவுநிலை கொண்ட சாலைகளில் ஓட்டுநர் பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை அடையாளங்களை அதிகமாகத் தெரியும்படி செய்யவும் ஒரு புதிய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியை உறிஞ்சி...

அதிகரித்து வரும் சிகரெட் விலைகள் – சரிந்து வரும் சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் வணிகங்கள் பெருகி வருவதால், சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள் சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தான் பிரதானமானவை. மெந்தோல்...

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு YouTube கண்ணை மூடிக்கொண்டிருப்பதாக குற்றம்

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரும் ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை இன்னும் "கண்மூடித்தனமாக" வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு...

அதிகரித்து வரும் சிகரெட் விலைகள் – சரிந்து வரும் சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் வணிகங்கள் பெருகி வருவதால், சட்டப்பூர்வ சிகரெட் வணிகங்கள் சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தான் பிரதானமானவை. மெந்தோல்...

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு YouTube கண்ணை மூடிக்கொண்டிருப்பதாக குற்றம்

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரும் ஆன்லைன் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை இன்னும் "கண்மூடித்தனமாக" வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் இணைய கண்காணிப்பு...