Melbourneபோலி போலீஸ் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

போலி போலீஸ் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

-

பொலிஸ் சீருடை அணிந்து போலி துப்பாக்கியுடன் பொலிஸ் அதிகாரி போல் நடித்த ஒருவர் மெல்பேர்னில் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதுடைய நபரொருவர் நேற்று இரவு விக்டோரியா பொலிஸ் உத்தியோகத்தராக வேரகுல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விக்டோரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சந்தேகநபர் மெல்பேர்னின் தென்கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து பொலிஸ் சீருடையை திருடியதுடன் போலி ஆயுதம் ஒன்றையும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

அவர் மீது பொது ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல், திருட்டு, போலி துப்பாக்கி வைத்திருந்தல் மற்றும் பிற குற்றங்கள் உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் இன்று பின்னர் மூராபிப் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...