Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

மேற்கு ஆஸ்திரேலியாவில் இரட்டைப் பெண் குழந்தைகளின் உயிரைப் பறித்த விபத்து

-

மேற்கு அவுஸ்திரேலியாவின் கராபினில் இரண்டு இரட்டைச் சிறுமிகள் உயிரிழந்த கார் விபத்தில் குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி காலை 11 மணியளவில் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணித்த கார் மரத்தில் மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு காயங்களுக்கு உள்ளான 31 வயதுடைய பெண்ணும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இரண்டு இரட்டை பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்த இரண்டு சிறுமிகளுக்கும் 7 வயது ஆகும்.

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் இன்று வடக்கு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...