Melbourneமெல்போர்னில் இந்த வாரம் மிகவும் குளிரான இரவாக இருக்கும் என எச்சரிக்கை

மெல்போர்னில் இந்த வாரம் மிகவும் குளிரான இரவாக இருக்கும் என எச்சரிக்கை

-

2024 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த மிகக் குளிரான இரவை இந்த வாரம் காணும் என்று மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாளை (03) விக்டோரியா மற்றும் தஸ்மேனியாவில் இரவு மிகவும் குளிராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்படும் என்றும், பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் முழுவதும் சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் அவ்வப்போது 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, சிட்னி வாசிகள் இந்த வாரம் முழுவதும் குளிரான காலநிலையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும், கனமழை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (01) காலை சிட்னி நகரில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 6.4 டிகிரி செல்சியஸை எட்டியது.

மெல்போர்னில் வெப்பநிலை முறையே 4 டிகிரி செல்சியஸ், 2 டிகிரி செல்சியஸ் மற்றும் 3 டிகிரி செல்சியஸ் என்ற குறைந்தபட்ச மதிப்புகளில் இன்றும் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...