Sydneyசிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்

-

சிட்னி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் 14 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் வெஸ்டர்ன் அவென்யூவில் கத்திக் குத்து தாக்குதல் நடந்ததாக வந்த தகவலை அடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்றன.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிரின்ஸ் அல்பிரட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு உதவி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞனும் சந்தேகநபரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை என்பதுடன் இந்த தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தினால் பொதுமக்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் ஏற்படாது எனவும், பாதுகாப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவரா அல்லது அவரது அடையாளம் குறித்த தகவல்களை இதுவரை பொலிஸார் வெளியிடவில்லை.

Latest news

24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

கர்நாடகாவில் பழைய என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர் குறித்த தகவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார்...

வார விடுமுறையுடன் சில விமானங்களில் சிறப்பு தள்ளுபடி

விமான நிறுவனமான குவாண்டாஸ் வார விடுமுறையுடன் பல விமானங்களின் விலையில் சிறப்புக் குறைப்பைச் செய்துள்ளது. அதன்படி, உள்நாட்டு விமானங்களில் ஒரு பயணத்திற்கு குறைந்தபட்சம் 109 டாலர் அளவுக்கு...

பிள்ளைகள் விரும்பாததைச் செய்யும்படி கட்டாயப்படுத்திய NSW தந்தை – வழங்கப்பட்ட தந்தை

தனது இரண்டு டீன் ஏஜ் பிள்ளைகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயன்ற நியூ சவுத் வேல்ஸ் நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தை எதிர்கொண்ட 15 வயது...

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு 2ஆம் இடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் Facebook உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதன்படி, Meta CEO Mark Zuckerberg உலகின் பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்....

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு 2ஆம் இடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் Facebook உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதன்படி, Meta CEO Mark Zuckerberg உலகின் பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்....

விக்டோரியா மக்களுக்கு ஒரு சுகாதார எச்சரிக்கை

இந்த வசந்த காலத்தில் ஆஸ்துமா தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக விக்டோரியர்கள் எச்சரித்துள்ளனர். மோசமான வானிலை காரணமாகவும், வரும் டிசம்பர் மாதம் வரை எதிர்பார்த்த மழைப்பொழிவு காரணமாகவும்,...