Melbourneமெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

மெல்போர்னில் 2 இளம் பெண்களை சாலையில் விட்டு சென்ற 4 இளைஞர்கள்

-

மெல்போர்னில் திருடப்பட்ட கார் மற்றுமொரு காருடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய திருடப்பட்ட காரை எடுத்துச் சென்ற சிறார்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 7 மணியளவில் மெல்பேர்ன் பர்வூட் பகுதியில் இரண்டு கார்களும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் திருடப்பட்ட காருடன் மோதிய மற்றைய காரின் சாரதி என்பதுடன் அவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

திருடப்பட்டதாகக் கூறப்படும் காரில் இருந்த நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், சம்பவ இடத்தில் 15 வயதுடைய இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுமிகளும் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட காரில் வந்தவர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Latest news

பெண்களின் இலட்சியங்களுக்கு எல்லை இருக்கக்கூடாது – பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர்

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று,...

கழிப்பறைக்கு விரைந்து சென்ற நபருக்கு $2764 அபராதம் விதிப்பு

அனுமதிக்கப்பட்ட வேக வரம்பிற்கு மேல் காரை ஓட்டிய நபருக்கு நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை $2764 அபராதம் விதித்துள்ளது. குறித்த நபர் தனது காரை மணிக்கு 60...

1500 ஆண்டுகள் பழமையான மோசஸூடன் தொடர்புடைய நினைவுச்சின்னம் கண்டெடுப்பு

தெற்கு ஆஸ்திரியாவில் 1,500 ஆண்டுகள் பழமையான பளிங்குகளாலான தந்தப் பெட்டியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஸ்ப்ரூக் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு தெற்கு ஆஸ்திரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில்...

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம்...

விக்டோரியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்

விக்டோரியாவின் பாரெட்டில் இருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கடந்த மே மாதம் 30ஆம் திகதி மதியம்...

ஆஸ்திரேலியாவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் தலைநகரங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை குறைந்தது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்க வேண்டும்...