Cinemaபடப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

படப்பிடிப்பில் இருந்து திடீரெனக் கிளம்பிய அஜித்

-

நடிகை ஷாலினி வைத்தியசாலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் அஜித்-ஷாலினி. ”அமர்க்களம்” திரைப்படத்தில் நடித்து இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குள் வராமல் குடும்பத்தைக் கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி.

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்துகொண்டிருந்தபோது திடீரென சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

நடிகர் அஜித் திடீரென சென்னைக்கு ஏன் சென்றார் எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஷாலினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்தியசாலையில் அஜித்தின் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

ஷாலினிக்கு சென்னை வைத்தியசாலையில் சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

விக்டோரியாவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

விக்டோரியா மாகாணத்தில் உள்ள டப்புட் என்ற இடத்தில், வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது வாகனத்தில் இரண்டு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...

தவறான பழக்கவழக்கங்களால் வேலை இழக்கும் ஆஸ்திரேலிய இளைஞர்கள்

வெவ்வேறு நடத்தை முறைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக, இளம் தலைமுறையினர் பலர் பல்வேறு நிறுவனங்களால் வேலையில் இருந்து நீக்கப்படும் போக்கு உள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களின்...

இன்று முதல் ஆஸ்திரெலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகல் சேமிப்பு முறையின் தொடக்கத்தால், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் நேரம் மாறியுள்ளது. இதனால், பகல் சேமிப்பு முறை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கடிகார நேரத்தை...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு மெல்பேர்ணிடமிருந்து ஒரு நற்செய்தி

மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய் சிகிச்சை முறையை அணுகும் வாய்ப்பையும் ஆஸ்திரேலியர்கள் பெற்றுள்ளனர். மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...