Newsபாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள சமூக ஊடகங்கள்!

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள சமூக ஊடகங்கள்!

-

பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரை Whatsapp, Facebook, TikTok, Instagram, YouTube, X போன்ற சமூகவலைத்தளங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முகரம் பண்டியை முன்னிட்டு பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இக்கோரிக்கைக்கு மத்திய அரசு தடைவிதிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண் பிஷப் மைகோலா பைச்சோக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் மைகோலா...

கடுமையான ஆபத்து காரணமாக திரும்பப் பெறப்படும் எரிவாயு சிலிண்டர்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பன்னிங்ஸ் பல்பொருள் அங்காடியால் விற்கப்பட்ட பல எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்புக் காரணத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. Swap N Go பிராண்டுடன் கூடிய 8.5...

வெளியாகியுள்ள குளிர்காலத்தில் விக்டோரியர்கள் செய்த தவறுகளின் பதிவு

கடந்த ஜுன் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் ஆரம்பம் வரையிலான பனிப் பருவத்தில் பல்வேறு குற்றங்களுக்காக 1100க்கும் மேற்பட்ட சாரதிகளை விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளதாக...

ஆஸ்திரேலியர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான மற்றொரு காரணம் என்ன தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் பல கடனாளிகள் வட்டி விகிதக் குறைப்புக்காகக் காத்திருப்பதால் மாதாந்தம் பல பில்லியன் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 2024 இல் அடமானம்...

கடுமையான ஆபத்து காரணமாக திரும்பப் பெறப்படும் எரிவாயு சிலிண்டர்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பன்னிங்ஸ் பல்பொருள் அங்காடியால் விற்கப்பட்ட பல எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்புக் காரணத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. Swap N Go பிராண்டுடன் கூடிய 8.5...

பெர்த்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வளர்ப்பு நாய்

பெர்த்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வளர்ப்பு நாயின் உரிமையாளர்கள் இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பதில் கோரி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெர்த்தின் கேனிங் வேல்...