News3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

3CR தமிழ்குரல் வானொலி பற்றிய அறிவித்தல்

-

இதுவரை காலம், 40 ஆண்டுகளிற்கு மேல் ஈழத் தமிழ் சங்கத்தின் (தற்போதய விக். தமிழ் சங்கம்) ஆதரவில் ஒலிபரப்பாகி வந்த மெல்பேர்னின் முதல் தமிழ் வானொலியான 3CR தமிழ்குரல் வானொலி July மாதம் 1ம் திகதி முதல் Tamil Media Melbourne அமைப்பின் கீழ் தொடர்ந்து அதன் சேவைகளை ஆஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கவுள்ளது என்பதை வானொலி குழாம் அறிவித்துள்ளது.

வானொலியில் உங்கள் அமைப்பு, கழகங்கள், சங்கங்கள் பற்றிய நிகழ்வுகளை அறியத்தர திரு சந்திரகுமார் அவர்களை 0428664533 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

இத்தனை ஆண்டுகளாக இதனைக் கொண்டு நடாத்திய விக்டோரிய தமிழ் சங்கம், அறிவிப்பாளர்கள், தொண்டர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைக் தெரிவிக்கும் இந்நேரத்தில், இதுவரையும் எம்மை அரவணைத்து ஆதரவளித்த நேயர்களையும், தொடரந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி 🙏

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...