Melbourneமெல்போர்னில் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

மெல்போர்னில் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள்

-

மெல்போர்னில் வாகனம் திருடப்பட்ட வழக்கில் ஐந்து சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடிய சந்தேகத்தின் பேரில் குறித்த ஐந்து சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ட்ராய் வீதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும், வாகன சாரதியும் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரை திருடுவதற்கு முன், இளம்பெண்கள் குழு இ-ஸ்கூட்டர்களில் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது.

கார் திருடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், நேற்றைய தினம் மாநிலத்தில் இளைஞர் குற்றங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் சட்டமா அதிபர் ஜாக்குலின் சைம்ஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...